Tuesday, January 8, 2013

வெள்ளரி விதை ஃபேஸ் பேக்


தினம் முழுக்க முகத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க இதோ இந்த ஃபேஸ் பேக்கூட உதவும்!

சந்தனம் மற்றும் வெள்ளரி விதைகளை நன்கு அரைத்து முகத்தில் அப்ளை பண்ணுங்கள். பத்து நிமிடம் கழித்து ‘வாஷ்’ செய்துவிடுங்கள். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வர, முகம் பாலிஷ்போட்ட குத்து விளக்கு போல் ஜொலிக்கும். சந்தனமும், வெள்ளரி விதையும் முகத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். இவையிரண்டும் குளிர்ச்சியான பொருட்கள் என்றாலும், வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே அப்ளை செய்வதால் சளிப் பிடிக்காது.

No comments:

Post a Comment