Tuesday, January 8, 2013

கூந்தல் உதிர்வு


தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற
வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக
முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்
அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து
வந்தாலும் குணம் தெரியும்

No comments:

Post a Comment