Monday, December 31, 2012

கடன் தீர்க்கும் தேங்காய் பிள்ளையார்



பொதுவாக பிள்ளையாருக்கு அருகம்புல் சாற்றிதான் வழிபடுவார்கள. ஆனால் மதுரை மாவட்டத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மடப்பரம் விளக்கில் அமைந்துள்ள விநாயகர் தெற்கு முகமாய் அருள் பாலித்து வருகிறார்.

திசை மாறிய இந்த விசாலாட்சி விநாயகருக்கு பக்தர்கள் சதுர்த்தி நாளில் 7 தேங்காயை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள். இதனால் கடன் தொல்லை தீருவதாக மக்கள் நம்புகிறார்கள்.

இதனால் இத் திருக்கோயிலில் அமைந்துள்ள விநாயகரை பொதுமக்கள் தேங்காய் பிள்ளையார் என்று அழைக்கிறார்கள். 

No comments:

Post a Comment