Monday, December 31, 2012

வயிறு கோளாறை நீக்கும் சரஸ்வதி


கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் பரவூர் எனும் திருத்தலம் உள்ளது. இங்கே வெண்தாமரை பூத்துக்குலுங்கும் ஒரு சதுரக் குளத்தின் நடுவே அமைந்துள்ளது மூகாம்பிகா எனும் சரஸ்வதி கோவில்.

இவளை தட்சிண மூகாம்பிகா என்றும் கூறுகிறார்கள். குளத்தின் நடுவே உள்ள கோவிலுக்கு செல்ல சிறிய பாலம் உள்ளது. இங்கே தினமும் இரவு நடை சாத்தும் முன்பு மூலிகைகளை கொண்டு தயாரித்த கஷாயத்தை பிரசாதமாக தருகிறார்கள்.

இதை வாங்கி உட்கொண்டால், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். 

No comments:

Post a Comment