Monday, December 31, 2012

நவராத்திரி பண்டிகையில் நவ கன்னிகை வழிபாடு


நவராத்திரி நாட்களில் அம்மனை நவ கன்னிகையாகவும், நவ துர்க்கையாகவும் வணங்குகின்றனர். 10 வயது நிரம்பாத கன்னிகையாக தினமும் ஒரு பருவத்தில் அம்பிகையை வழிபடுவது நவகன்னிகை வழிபாடு. அதுபோல, பார்வதி தேவியின் பல்வேறு அவதாரங்களை துர்கையாக வழிபடுவது நவதுர்க்கை வழிபாடு.

முதல் நாள் - 2 வயது குழந்தை குமாரி
2ம் நாள் - 3 வயது குழந்தை திரிமூர்த்தி
3ம் நாள் 4 வயது குழந்தை கல்யாணி
4ம் நாள் 5 வயது குழந்தை ரோகிணி
5ம் நாள் 6 வயது குழந்தை காளிகா
6ம் நாள் 7 வயது குழந்தை சண்டிகா
7ம் நாள் 8 வயது குழந்தை சாம்பவி
8ம் நாள் 9 வயது குழந்தை துர்க்கா
9ம் நாள் 10 வயது குழந்தை சுபத்ரா

இவ்வாறு 9 நாட்களிலும் அம்மனை வணங்குகின்றோம்.

No comments:

Post a Comment