Monday, December 31, 2012

பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷம்


மனிதர்களுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று எடுத்து கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உள்ளது. எனவே அது மதிக்கத் தகுந்த ஜீவராசியாக கருதப்படுகிறது.

ஆதலால் அதனைக் கொன்றால் தோஷம் ஏற்படும். அத்தகைய தோஷம் ஏற்பட்டால், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் சந்திர, சூரியர்களாக காட்சி தரும் பல்லி உருவங்களை தொட்டு வணங்குவதும், மூகாம்பிகை கோவில்களில் உள்ள பல்லி உருவத்தை தொட்டு வணங்குவதும் இதற்கு பரிகாரமாக கூறப்படுகிறது.

பொதுவாக எந்த ஜீவராசிகளையும் கொல்லாது இருப்பது சந்ததிக்கு சிறப்பையும், மேன்மையையும் தரும் 

No comments:

Post a Comment